சிறு நெருப்பாய் சிரீயா போது....

சிறு நெருப்பாய் சிரீயா போது....
ஊற்றெடுக்கும் உள்ளக் குமுரல்....... ,
நாற்றங்கலாய் எடுத்து நடாமல்,
தோற்றலும் வரலாறு ஆகும் ....
ஜெய்தாலும் வரலாறு ஆகும்...
கவிதையகும் போது......
 எழுதப்படாத எத்தனையோ உணர்வுகள்
 ஏங்கி தாவிக்கின்றன ...
இருந்தும் ஏனோ எழுத மறுக்கும் மனம்.....
 சொல்லப்படாத எத்தனையோ சூழல்
 பொங்கி தாவிக்கின்றன....
இருந்தும் ஏனோ சொல்லமறுக்கும் குணம்.....
 பல்லக்கில் போனதில்லை,,,,
பாலிய காலம்முதல்....
இருந்தும் வெல்லமல் போனதில்லை.....
 பூமியில் விழுந்த நாள்முதல் ....
 வெற்றிடத்தில் நெருப்பு பிடிக்காது...
 பற்று இல்லாமல் பருப்பும் வேகாதது.....
உணரும் போது உள்ளே தீ பிடித்தது ...
சிறு நெருப்பாய் சிரீயா போது
கற்றேன்னும் காலம் பிடித்து இழுக்க 
முட்சுபிடித்து முயன்று முயன்று
மேலே உயர உயர அதே
 கற்றேன்னும் காலம் பற்றி பரவியது..பாரெங்கும்.......
 புரியாத புதிர் என்று வாழ்வை
 புறமுதுகு காட்டினால் !
அறியாத பத்தர் என்று,
 அப்புறபடுத்த காண்பாய்....
விழித்து இருப்வானுக்ககோ !
 காலம் வழிவிடும் பாலம்....
பயந்துகழித்து இருப்வனுக்கோ !
காலம் அழிந்த கோலம்...
 அனுபவமே படமாய் கொள் ......
அமைதியே தேடலாய் சொல்......

Comments