துளிகள்

துளிகள்

இரா. ‌சி‌‌ந்த‌ன் எ‌ன்ற இள‌ம் க‌விஞ‌ன் வெ‌ளி‌யி‌ட்ட நானாகவே... எ‌ன்ற பு‌த்தக‌த்‌தி‌ல் இரு‌ந்து.....

வாழ்க்கை கடலுக்குள்
உயிர்த்துளியாய் விழுந்தோம்

அழகு மீன்களை
முத்துக்களைகாலைச்
சூரியனைநினைத்துக் கொண்டே..

ஆனால்கால ஓட்டத்தில்
சாக்கடையாய்ப் போனோம்

Comments